வர்ணம் பூசப்படாத வேகத்தடைகள்

Update: 2024-07-14 12:39 GMT

கரூர் மாவட்டம், காதப்பாறை ஊராட்சி, வாங்கப்பாளையம் பகுதியில் அதிகளவு வேகத்தடை உள்ளது. ஆனால் எந்த வேகத்தடைக்கும் வெள்ளை வர்ண கோடுகள் பூசப்படாமல் உள்ளது. இதனால் சாலையில் வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்