பயணிகள் நிழற்கூடம் தேவை

Update: 2024-07-14 12:01 GMT

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பேரூராட்சி நாலாயிரமுடையார்குளம் கிராமத்தில் இருந்த பயணிகள் நிழற்கூடம் அகற்றப்பட்டு புதிதாக கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் பல மாதங்களாக பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் வெயிலிலும், மழையிலும் பஸ்சுக்காக காத்திருந்து பயணம் மேற்கொள்கின்றனர். எனவே பயணிகள் நிழற்கூடத்தை விரைந்து கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்ைக மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்