அறிவிப்பு பலகை அமைக்கலாமே!

Update: 2024-07-07 18:08 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து காக்காவேரி செல்லும் வழியில் வளைவு பகுதி உள்ளது. இந்த வளைவு பகுதியில் பஸ்கள் மிக வேகமாக வருவதால் அதிக விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் விபத்து ஏற்படும்போது இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் விபத்து ஏற்படாத வண்ணம் அதிகாரிகள் சாலையின் எதிர்எதிர் வழித்தடத்தில் அறிவிப்பு பலகையும், வேகத்தடையும் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்