விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2024-07-07 17:55 GMT
சங்கராபுரம்-பூட்டை செல்லும் சாலையோரத்தில் விறகுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதோடு விபத்துகள் நடைபெறும் அபாயமும் உருவாகி உள்ளது. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் விறகுகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்