போக்குவரத்து நெரிசல்

Update: 2024-07-07 11:37 GMT

திருச்சி மாவட்டம், வயலூர் அருகில் அல்லிதுறை பாலத்தின் இருபுறமும் சாலையோர கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் போக்குவரத்து பாதிக்கப்படுவதினால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்