பயனற்ற பயணிகள் நிழற்குடை

Update: 2024-06-30 12:51 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மழவராயன்பட்டி பஸ் நிறுத்தத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிழற்குடையில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் வைக்கோல் கட்டுகளை வைத்துள்ளனர். இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்