போக்குவரத்திற்கு இடையூறு

Update: 2024-06-30 11:36 GMT

கரூர் வடக்கு பிரதட்சணம் சாலை, ரெயில்வே சாலை உள்ளிட்ட சாலைகளில் ஆடுகள் ஏராளமான அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் ஆடுகள் சாலையில் படுத்துக்கொள்வதினால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்