வேகத்தடை தேவை

Update: 2024-06-30 11:23 GMT

திருச்செந்தூர் அருகே சோனகன்விளையில் உள்ள உயர்நிலைப்பள்ளி முன்பாக இருந்த வேகத்தடையை சாலை விரிவாக்க பணியின்போது அகற்றினர். தொடர்ந்து சாலை பணி நிறைவுற்ற பின்னரும் வேகத்தடை அமைக்காததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அங்கு வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்