கூடுதல் பஸ் வசதி வேண்டும்

Update: 2024-06-23 14:15 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருந்து ராஜபாளையத்திற்கு  தாயில்பட்டி, திருவேங்கிடபுரம் வழியாக காலையில் ஒரு முறை  மட்டுமே பஸ் இயக்கப்படுகிறது . இதனால் பள்ளி,கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.  எனவே பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அதிகாரிகள் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்