வேகத்தடைகள் அமைக்கப்படுமா?

Update: 2024-06-23 11:36 GMT

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சி பி.மேட்டூர் பள்ளிக்கு அருகே உள்ள ஆலமர பிரிவு பாதைகளில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுகின்றன. பஸ்கள், கனரக வாகனங்கள் திரும்பும் இடத்தில் எதிர் எதிரே வரும் வாகனங்கள் வளைவுகளில் மோதி விபத்துக்குள்ளாவதால் சம்பந்தப்பட்ட சாலையின் இரு பக்கமும் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்