சேதமடைந்த சாலை

Update: 2024-06-09 17:04 GMT
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ராஜபாளையம் செல்லும் சாலையில் ஆங்காங்கே சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவ்வப்போது விபத்துகளிலும் சிக்குகின்றனர்.  இதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. எனவே சேதம் அடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்