போக்குவரத்து நெரிசல்

Update: 2024-06-09 14:46 GMT

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு முத்தாலம்மன் சாவடி பகுதியில் சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இந்த பகுதியில் ஏற்படும்  போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்