வாகன ஓட்டிகள் அவதி

Update: 2024-06-09 07:32 GMT

இரவிபுதூர்கடையில் இருந்து எட்டணிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை அகலப்படுத்துவற்காக சாலையில் ஓரங்கள் உடைக்கப்பட்டது. ஆனால், அதன் பிறகு சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெறாமல் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன‌ ஓட்டிகள் பெரும் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்