உருக்குலைந்த சுங்கச்சாவடி

Update: 2024-06-02 11:35 GMT

பெரம்பலூர்-அரியலூர் சாலையில் பேரளி கிராமத்தில் சுக்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுங்கச்சாவடியானது கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூறாவளி காற்றால் உருக்குலைந்ததை அடுத்து தற்போது செயல்படாமல் உள்ளது. இதனால் போக்குவரத்திற்கு இடையூறாகவும், இரவு நேரங்களில் இருள் சூழ்ந்தும் காணப்படும் இந்த சுங்கச்சாவடியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்