பக்தர்கள் அவதி

Update: 2024-06-02 10:39 GMT

மருதமலை முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். விசேஷ நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கிறது. அந்த சமயத்தில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் நுழைவு கட்டணம் பெற்று கோவிலுக்கு செல்ல காலதாமதம் ஆகிறது. நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருப்பதால் பக்தர்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே விரைவாக சென்று வர உரிய ஏற்பாடுகளை செய்து தர வேண்டும். 

மேலும் செய்திகள்