பயணிகள் அவதி

Update: 2024-05-26 17:27 GMT

போடியில் இருந்து உப்புக்கோட்டை செல்லும் அரசு பஸ்சில் மின்விளக்கு எரிவதில்லை. இதனால் இரவு நேரத்தில் அந்த பஸ்சில் பயணிகள் இருளில் அமர்ந்து பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அரசு பஸ்சில் பழுதடைந்த மின்விளக்கை விரைவாக சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்