பஸ் சேவை தொடர நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2024-05-19 12:02 GMT

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் இருந்து சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா உலகம்பட்டி வழியாக கரிசல்பட்டி, திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சிக்கு அரசு பஸ் ஒன்று இரவு 9 மணிக்கு இயக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இந்த பஸ் சேவையை நிறுத்தி விட்டார்கள். இதனால் பயணிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட அரசு பஸ் சேவையை மீண்டும் தொடங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்