நிறுத்தப்பட்ட பஸ்கள் மீண்டும் இயக்கப்படுமா?

Update: 2024-05-12 11:34 GMT

சாத்தான்குளத்தில் இருந்து தினமும் கோவை, ஈரோடு, சென்னைக்கு பல ஆண்டுகளாக பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. கொரோனா ஊரடங்கில் நிறுத்தப்பட்ட இந்த தொலைதூர பஸ்கள் பின்னர் மீண்டும் இயக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்