நிழற்கூரை அமைக்கப்படுமா?

Update: 2024-05-05 18:32 GMT

சேலம் தாரமங்கலம் நகராட்சி பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையத்தில் பயணிகள் நிற்கும் இடத்தின் மேல் நிழற்கூரை இல்லாமல் உள்ளது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமம் அடைகின்றன. கோடை காலம் என்பதால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும் வகையில் மேற்கூரை அமைத்து தர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்