நடவடிக்கை தேவை

Update: 2024-05-05 17:21 GMT

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலையம் பின்புறம் இயங்கி வரும் அரசு மருத்துவமனை அருகில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர கால ஊர்திகள் நிறுத்தப்பட்டன. ஆனால் தற்போது அரசு பஸ்கள் இப்பகுதியில் நிறுத்தப்படுகின்றன. இதனால் ஆம்புலன்சுகளை நிறுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த அதிகாரிகள் வழிவகை செய்ய வேண்டும். 

மேலும் செய்திகள்