கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2024-05-05 11:53 GMT

சிவகங்கையில் இருந்து மானாமதுரைக்கு உட்பட்ட கிராமபுறங்களில் குறிப்பிட்ட அளவே டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் இப்பகுதியில் இருந்து பயணிக்கும் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இப்பகுதிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்