போக்குவரத்து பாதிப்பு

Update: 2024-04-28 16:02 GMT

திண்டுக்கல் நாகல்நகர் மேம்பாலத்தின் அருகே உள்ள மதுபான கடைக்கு வருபவர்கள், தங்களது இருசக்கர வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்