அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்

Update: 2024-04-28 15:13 GMT

தேனி மாவட்டத்தில் பெரும்பாலான வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இதர வாகன ஓட்டிகள் மற்றும் சாலையோரம் வசிக்கும் பொதுமக்கள் பெரும் அவதியடைகின்றனர். எனவே அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் பயன்படுத்துபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்