பக்தர்களுக்கு இடையூரான வாகனங்கள்

Update: 2024-04-28 12:42 GMT

திருச்செந்தூர் தூண்டுகை விநாயகர் கோவில் பின்புறம் சிலர் இருசக்கர வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், பாதயாத்திரை பக்தர்களுக்கு இடையூறாக உள்ளது. இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்