அதிக ஒலி எழுப்பி செல்லும் வாகனங்கள்

Update: 2024-04-28 12:01 GMT
அரவக்குறிச்சி வழியாக தினமும் ஏராளமான கார்கள், வேன்கள், லாரிகள், பஸ்கள் உள்ளிட்ட அதிக வாகனங்கள் அதிக ஒலி எழுப்பி விட்டு செல்கிறது. இதனால் சாலையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், சிறுவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் அரவக்குறிச்சி நகர பகுதியிலும் ஏராளமான வாகனங்கள் திடீர், திடீரென இடைவிடாமல் அதிக ஒலி எழுப்பி செல்கின்றனர். இதனால் மற்ற வாகனங்களுக்கு கடும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்