பஸ்வசதி

Update: 2024-04-21 16:31 GMT

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்ல போதுமான பஸ்வசதி இல்லை. இதனால் இப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே மேற்கண்ட வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.

மேலும் செய்திகள்