போக்குவரத்திற்கு இடையூறு

Update: 2024-04-21 14:02 GMT

சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தின் அருகே உள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் சாலையோரத்தில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் கடும்அவதியடைந்து வருகின்றனர். மேலும் அடிக்கடி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பகுதியில் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு போலீசார் தடை விதிப்பதுடன், இதனை மீறி வாகனங்கள் நிறுத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்