நடுரோட்டில் இறக்கி விடப்படுவதால் அவதி

Update: 2024-04-21 12:15 GMT

நடுரோட்டில் இறக்கி விடப்படுவதால் அவதி

பல்லடம் பஸ் நிலையத்திற்குள் செல்லாமல் பஸ் நிலையத்தின் முன்பு ரோட்டில் இறக்கி விடப்படுவதால் பயணிகள் அவதிபடுகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் அதிக வாகன போக்குவரத்து உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே அனைத்து பஸ்களும் பல்லடம் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்வதற்கு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

முருகன்,பல்லடம்.

98673 63763

மேலும் செய்திகள்