பஸ்கள் சீராக இயக்கப்படுமா?

Update: 2024-04-21 10:56 GMT
தென்காசி- நெல்லை இடையே இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆலங்குளம், பாவூர்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் மணிக்கணக்கில் பஸ்சுக்காக காத்து நிற்கும் அவலநிலை உள்ளது. எனவே இந்த வழித்தடத்தில் சீராக பஸ்களை இயக்குவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்