இருள் சூழ்ந்த சாலை

Update: 2024-04-14 16:46 GMT

மதுரை நகர் செல்லூர்-குலமங்கலம் மெயின் இணைப்பு சாலையில் உள்ள தெருவிளக்குகள் கடந்த சில நாட்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் இவ்வழியாக நடந்து செல்லும் பெண்கள் அச்சத்துடன் உள்ளனர். மேலும் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. மேலும் ரோடு வலையும் இடத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி இங்கு ஹைமாக்ஸ் விளக்கு அமைக்க வேண்டும். 

மேலும் செய்திகள்