சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2024-04-14 16:40 GMT

மதுரை மாநகராட்சி 63, 64, 65-வது வார்டுகளில் பாதாள சாக்கடை அமைக்க தோண்டப்பட்ட குழி மூடப்படாமல் உள்ளது. மேலும் சாலையில் சரளை கற்கள் கொட்டப்பட்டு சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுவதுடன், வாகனங்களும் பழுதாகின்றன. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்