வாகன ஓட்டிகள் அவதி

Update: 2024-04-14 13:27 GMT

ஆலங்குடி-புதுக்கோட்டை சாலையில் வம்பன் அற்புதா கல்லூரி ஆர்ச் நுழைவுவாயிலின் முன்பு சாலையின் குறுக்கே இரண்டு வேகத்தடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் இந்த சாலையின் வழியாக ஜல்லிக்கற்கள் ஏற்றிசென்ற லாரி இந்த வேகத்தடையில் ஏறி இறங்கியபோது, சாலையில் ஜல்லிக்கற்கள் கொட்டியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்