வாகனஓட்டிகளுக்கு இடையூறு

Update: 2024-04-14 11:51 GMT

ராமநாதபுரம் மாவட்டம்  கமுதி அருகே சில கிராமங்களில் சாலையோரம் கருவேலமரங்களின் ஆக்கிரமிப்பு அதிக அளவில் உள்ளது. இதனால் சாலையில் பயணிக்கும் வாகனஓட்டிகளுக்கு கருவேலமரங்கள் இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. எனவே சாலையோரம் ஆக்கிரமித்துள்ள கருவேலமரங்களை அகற்ற வேண்டும். 

மேலும் செய்திகள்