மீண்டும் பஸ் இயக்கப்படுமா?

Update: 2024-04-07 13:45 GMT

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் தென்றல் நகரில் இருந்து தாம்பரம் சானடோரியம் வரை மினி பஸ் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த ஓரு மாதங்களாக இந்த பஸ், தென்றல் நகர் பஸ் நிறுத்தத்திற்கு வராமல் மாற்று பாதையில் செல்கிறது. இதனால், இப்பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே, போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்