ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2024-03-31 17:24 GMT
ராமநத்தம் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் அடிப்பகுதியில் உள்ள சாலையை சிலர் ஆக்கிரமித்து தரைக்கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் அங்கு அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி