பழுதடைந்த போக்குவரத்து சிக்னல்

Update: 2024-03-31 17:18 GMT
செஞ்சி நான்கு முனை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து சிக்னல் பழுதடைந்து செயல்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. மேலும் அடிக்கடி அங்கு போக்குவரத்து சிக்னலும் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க போக்குவரத்து சிக்னலை சீரமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்