நிழற்குடை அமைக்க வேண்டும்

Update: 2024-03-31 15:12 GMT

உத்தமபாளையத்தில் இருந்து கோம்பை, போடி செல்லும் பஸ்கள் கிளை கருவூல அலுவலகம் அருகே பயணிகளை இறக்கிவிட்டு, ஏற்றிச்செல்கின்றனர். அங்கு பஸ் நிறுத்தம் இருப்பதற்கான எந்த அறிவிப்பு பலகையும் இல்லை. எனவே அங்கு அறிவிப்பு பலகை வைப்பதுடன், நிழற்குடையும் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்