வர்ணம் பூசப்படாத வேகத்தடைகள்

Update: 2024-03-31 15:02 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, வடகாடு மற்றும் கொத்தமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளில் வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் நாள்தோறும் பலரும் வேகத்தடைகளில் விழுந்து காயமடைந்த நிலையில், மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் வேகத்தடைகளில் வர்ணம் பூச சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்