வாகனஓட்டிகள் அச்சம்

Update: 2024-03-31 14:16 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதி அதிக போக்குவரத்து நிறைந்த பகுதியாகும். இங்கு சிலர் வாகனஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிவேகத்தில் பயணிக்கின்றனர். இதனால் சாலையில் பயணிக்க நடைபாதையினர், வாகனஓட்டிகள் அச்சப்படுகின்றனர். எனவே இதனை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்