சீரமைக்கப்படாத நிழற்குடை

Update: 2024-03-31 13:27 GMT

பெரம்பலூர்- துறையூர் சாலையில் உள்ள கல்யாண் நகர் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிழற்குடையின் மேற்பகுதி சேதமடைந்து உள்ளதுடன், இருக்கைகளும் சேதம் அடைந்து உள்ளது. இதனால் இந்த பஸ் நிறுத்த நிழற்குடைக்கு வரும் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்