போக்குவரத்து இடையூறு

Update: 2024-03-31 13:26 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பஸ் நிலையம் பகுதியில் சிலர் போக்குவரத்திற்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில் சாலையில் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே சாலையில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்