கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2024-03-17 16:35 GMT

மதுரை மாநகராட்சி செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோட்டில் இருந்து மாட்டுத்தாவணி பஸ்நிலையம் வரை செல்ல போதிய அளவு பஸ்கள் இல்லை. இதனால் 2 பஸ்கள் மாறி செல்லும் நிலை ஏற்படுகிறது.. இதனால் பணிக்கு செல்பவர்கள், பள்ளி மாணவர்கள், முதியோர்கள்  மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்