அரசு மருத்துவமனை அருேக நிழற்குடை இல்லை

Update: 2024-03-17 13:11 GMT

அரசு மருத்துவமனை அருேக நிழற்குடை இல்லை

திருப்பூர் தாராபுரம் ரோடு அரசு மருத்துவமனை அருகே நிழற்குடை இல்லை.இதனால் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் வெயிலில் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது.மேலும் இந்த பகுதியில் கழிவுநீர் அதிகமாக தேங்கி நிற்கிறது.இதனால் துர்நாற்றம் வீசுவதால் நோயாளிகளால் நீண்டநேரம் நிற்கமுடியவில்லை.சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் பயணிகள் நிழற்குடை அமைக்கவும்,தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

விக்னேஷ்,திருப்பூர்.

98657 36352

மேலும் செய்திகள்