போக்குவரத்து நெரிசல்

Update: 2024-03-10 14:25 GMT
மதுரை மாவட்டம் கூடல்நகர் சாலையில் காலை, மாலை வேளைகளில்  சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் அவ்வப்போது விபத்துகளும் எற்பட்டு வருகிறது. வாகனங்கள் நிறுத்துவதை தடுத்து போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்