விபத்து அபாயம்

Update: 2024-03-10 13:51 GMT

பெரம்பலூர் மாவட்ட பகுதிகளில் ஆங்காங்கே குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஒரு சில இடங்களில் சாலையின் குறுக்கே குடிநீர் குழாய்கள் பதிக்கும்போது சாலையின் குறுக்கே தோண்டப்படும் பள்ளம் முழுமையாக மண்கள் கொட்டி நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் அந்த இடம் பள்ளமாக இருப்பதால் இந்த வழியாக இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். விபத்து அபாயம்

மேலும் செய்திகள்