கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

Update: 2024-03-10 12:28 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து வெம்பக்கோட்டைக்கு மாலை நேரங்களில் குறைந்த அளவிலான பஸ்களே  இயக்கப்படுகின்றன. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்