பழுதடைத்த நிழற்கூடம்

Update: 2024-03-03 17:48 GMT

தாரமங்கலம்- நங்கவள்ளி செல்லும் வழியில் பைப்பூர் அருகில் மேட்டுமாரனூர் பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தத்தில் நிழற்கூடம் உள்ளது. இந்த நிழற்கூடம் பழுதடைந்து காணப்படுகிறது. பொதுமக்கள், மாணவ-மாணவிகள், தொழிலாளர்கள் இதனை பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது வெயில் அதிகமாக இருப்பதால் பழுதடைந்த நிழற்கூடத்தை சரிசெய்து தரவேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.



மேலும் செய்திகள்