பாழடைந்த பயணிகள் நிழற்கூடம்

Update: 2024-03-03 17:25 GMT

 பாலக்கோடு அருகே சித்திரப்பட்டியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் பாழடைந்த நிலையில் பயணிகள் நிழற்கூடம் உள்ளது. இந்த பயணிகள் நிழற்கூடமானது கட்டுமானங்கள் பலவீனமடைந்து, விரிசல் ஏற்பட்டு எந்நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. கட்டிடம் இடிந்து விழுந்து பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சங்கர், சித்திரப்பட்டி.

மேலும் செய்திகள்