நிறுத்தத்தில் நிற்காத பஸ்கள்

Update: 2024-02-25 17:06 GMT

உத்தமபாளையம் பைபாஸ் சாலையில் உள்ள பயணிகள் நிழற்குடையில் பஸ்கள் நிறுத்தாமல், அருகேயுள்ள வாய்க்கால் பாலம் பகுதியில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்குகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே பைபாஸ் சாலை பயணிகள் நிழற்குடையில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்