கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2024-02-25 12:31 GMT

விருதுநகர் மாவட்டம் சுந்தரபாண்டியத்திற்கு தினமும் இரண்டு அரசு பஸ்கள் இயங்கி வந்த நிலையில் தற்போது ஒரு பஸ் மட்டுமே இயக்கபடுகிறது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்